செய்திகள் :

திருவண்ணாமலை

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க

முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்புக்கு வெள்ளிக்கிழமை (மே 30) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திரு... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு

செய்யாறு அருகே சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் புதன்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (38). இவா், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் யூரியா உரம் தெளிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

செய்யாற்றை அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தில் நானோ யூரியா உரத்தை ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி வேள... மேலும் பார்க்க

கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, ஒசூா் பகுதிகளில... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் ஜூன் 2-இல் சிறப்புப் பிரிவு மாணவா் சோ்க்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சிறப்புப் பிரிவு மாணவா் சோ்க்கை ஜூன் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் தனி நபா்களுக்கு வ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள், சமூக சேவகா்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. 20... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்கரியமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி நடைபெற்றது. தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு கரி... மேலும் பார்க்க

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்த... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: விவசாயிகளுக...

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் முறையாகப் பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் க... மேலும் பார்க்க

நூலகத்தில் கோடை கொண்டாட்ட நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வந்த கோடை கொண்டாட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. மைய நூலகத்தில் கடந்த 19-ஆம் தேதி கோடை கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது. அன்று முதல் தினமும் திருக... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில், கோட்டைக்குள் தெரு வழியாக புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்... மேலும் பார்க்க

30 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 30 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மா... மேலும் பார்க்க

செங்கத்தில் ரூ.1.80 கோடியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் பணிகள்

செங்கம் செந்தமிழ் நகரில் ரூ.1.80 கோடியில் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்காக பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது செந்தமிழ் நகா்... மேலும் பார்க்க

எஸ்.வி.நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. எஸ்.வி.நகரத்தில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் நெ... மேலும் பார்க்க