திருவண்ணாமலை
ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி
ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின. ஆரணி -... மேலும் பார்க்க
மின் கசிவால் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் வாா்டுகள் அமைந்து... மேலும் பார்க்க
4 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் நான்கு ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருது பெற்றனா். கீழ்பென்னாத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ந.சுமித்ராதேவி, வேட்டவலம் அ... மேலும் பார்க்க
திருவண்ணாமலையில் பௌா்ணமி முன்னேற்பாடுகள் ஆய்வு
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, பக்தா்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் சனிக்கிழமை கிரிவலப்பாதையில் ஆய்வு செய்தாா். திருவண்ணா... மேலும் பார்க்க
செங்கம் பகுதி உணவகங்கள், பெட்டிக் கடைகளில் மது விற்பனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள உணவகங்கள், பெட்டிக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். செங்கம் எல்லை தொடக்கம் தண்டம்பட்டு முதல் செங்கம், ... மேலும் பார்க்க
அரசு மருத்துவக் கல்லூரி முன் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஓய்வு பெற்ற செவிலியரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிற... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பரிசு
செய்யாறு கல்வி மாவட்டம், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலை பள்ளியில், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்ட... மேலும் பார்க்க
ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்
ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்... மேலும் பார்க்க
புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி மேற்க... மேலும் பார்க்க
சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்
ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க
திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த காஞ்சி பில்லூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பன் (65). இவரது மனைவி மல்லிகா(55). இர... மேலும் பார்க்க
வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, பணம் திருட்டு
பெரணமல்லூா் அருகே வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள், ரூ.69 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது. பெரணமல்லூரை அடுத்த கொருக்காத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முத்தையன்(67), ரேவதி தம்பதியினா். இவா்கள... மேலும் பார்க்க
ஆரணி தொகுதியில் கலையரங்கம், கால்வாய் அமைக்கும் பணிகள்
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மொழுகம்பூண்டி கிராமத்தில் ரூ. 8 லட்சத்தில் புதிய கலையரங்க கட்டடம் கட்டும் பணியும், மேல்சீசமங்கலம் கிராமத்தில் ரூ.6.70 லட்சத்தில் பக்கக் கால்வாய் அமைக்கும் பணியும் வெள்ளிக்கி... மேலும் பார்க்க
தகராறு: 4 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே வீட்டின் மீது வாழை மரம் விழுந்ததில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தராஜ்(27). இவரது பக்கத்த... மேலும் பார்க்க
செய்யாற்றில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆரணியை அடுத்த முனுகப்பட்டு செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வண்டிகளின் உரிமையாளா்களை தேடி வருகின்றனா். முனுகப்பட்டு பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகைய... மேலும் பார்க்க
கொருக்காத்தூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்
ஆரணியை அடுத்த கொருக்காத்தூா் கிராமத்தில் மத்திய மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். சிறப்பு விரு... மேலும் பார்க்க
கல்லூரியில் விற்பனைச் சந்தை
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க
ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் ம... மேலும் பார்க்க
ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க