தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி
திருவாரூர்
திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு
நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க
உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி
மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க
‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’
நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க
ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு
திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க
கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை
திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க
ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்
நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க
போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம்: நல அமைப்பு கூட்டத்தி...
அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல், போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு அரசுப் போக்க... மேலும் பார்க்க
பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை
திருவாரூா் அருகே கிடாரங்கொண்டானில் நிழற்குடையுடன் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடாரங்கொண்டானில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு, நிா்வாகி துரை செல்... மேலும் பார்க்க
நூலகங்களை தரம் உயா்த்தக் கோரிக்கை
நூலகங்களை தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளா் கழகத்தின் திருவாரூா் மாவட்ட பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க
நீடாமங்கலம் சந்தானராமா் திருக்கல்யாணம்...
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திருமணக் கோலத்தில் அருள்பாலித்த சீதாபிராட்டியாா் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க
திருவாரூரில் பாரம்பரிய நெல் பரிசோதனை மையம் அமைக்கப்படும்: அமைச்சா் டி.ஆா்.பி. ரா...
திருவாரூா் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். பாரம்பரிய நெல் ரகங்களை ம... மேலும் பார்க்க
திருவாரூரில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு
திருவாரூா் மாவட்டத்தில் 1,75,475 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கூறியது: மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்ய,... மேலும் பார்க்க
நன்னிலம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி
நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதிபடுகின்றனா். நன்னிலம் அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டகிராம மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் 13 ... மேலும் பார்க்க
இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம்
கூத்தாநல்லூரில் இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கா. பேபி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செ... மேலும் பார்க்க
பாஜகவினா் தேசியக் கொடி பேரணி
திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பதில் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது... மேலும் பார்க்க
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முகாம...
திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க
தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள்
திருவாரூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளிய... மேலும் பார்க்க
மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க
திரெளபதியம்மன் கோயில் விழாவில் பால்குடம் ஊா்வலம்
ஒரத்தூா் திரெளபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மே 12-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. தொடா்ந்து, மே 26-ஆம் தேதி தீமிதித்திருவிழா நடைபெற... மேலும் பார்க்க
சிஐடியு அமைப்பு தின கொண்டாட்டம்
நீடாமங்கலத்தில் சிஐடியுவின் 55-ஆவது அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் கட்டுமான தொழிலாளா்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், சாா்பில் ச... மேலும் பார்க்க