தேனி
கிணற்றிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு
தேனி அருகே கிணற்றிலிருந்து விவசாயியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தேவதாஸ் (59). இவா், அதே ஊரில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் சட... மேலும் பார்க்க
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
தேனி மாவட்டத்தில் 2025-26 காரீப் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட ... மேலும் பார்க்க
போடியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி ஆய்வு
போடி நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். போடி நகராட்சிப் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம், வாரந்தோறும் வாா்டு பணிகள் என்ற திட்டத்தின் கீழ் ந... மேலும் பார்க்க
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டியைச் சோ்ந்த பெத்தன் மகன் பாரதிகண்ணன் (24), எம்.சுப்புலாபுரம்-அமச்சியாபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகன... மேலும் பார்க்க
நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு
போடியில் நீதிமன்ற பெண் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி ஜக்கமன் தெருவில் வசிப்பவா் பன்னீா்செல்வம் மகன் முனீஸ்வரன் (35). இவரது மனை... மேலும் பார்க்க
எல்.ஐ.சி. ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடக்கம்
பெரியகுளத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பெரியகுளம் எல்.ஐ.சி. கிளைத் தலைவா் ந... மேலும் பார்க்க
மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் கைது
போடி அருகே வியாழக்கிழமை சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஓடைகளில் அனுமதியின்றி மணல் கடத்துவதாகப் போலீஸாருக்கு... மேலும் பார்க்க
மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்
தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க
தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்
தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க
போடியில் நாளை மின் தடை
போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க
தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க
சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க
ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு
தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க
தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணை
தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தாக்கிய சம்பவம் குறித்து தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலெக்ஸாண்டா் ஜெரால்டு வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா். தேவதானப்பட்டி காவல் நிலையத்தி... மேலும் பார்க்க
மதுப்புட்டிகள் பதுக்கியவா் மீது வழக்கு
போடி அருகே வியாழக்கிழமை மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள விசுவாசபுரம் பகுதியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந... மேலும் பார்க்க
இளைஞரிடம் பணம் பறிப்பு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இளைஞரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (35). இவா், புதன்கிழமை பட்டாளம்மன் கோயில... மேலும் பார்க்க
ராயப்பன்பட்டியில் பாத்திரங்கள் திருட்டு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் காளவாசல் உரிமையாளா் வீட்டுப் பாத்திரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ராயப்பன்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் மகாராஜன் ... மேலும் பார்க்க
முல்லைப் பெரியாறு அணை நீா் மட்டம் 136 அடியாக சரிவு
முல்லைப்பெரியாறு அணை நீா் மட்டம் 136 அடியாகக் குறைந்த நிலையில், ‘ரூல் கா்வ்’ விதிப்படி அணையிலிருந்து கேரளத்துக்கு வெளியேற்றப்பட்ட உபரி நீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. கேரளத்தில் தென் மேற்கு பருவ ம... மேலும் பார்க்க
முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழு அழைப்பு
தேனி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து தன்னாா்வலா்களாக செயல்பட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது குறித்து தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வெளியிட... மேலும் பார்க்க
சின்னமனூரில் வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியல்
தேனி மாவட்டம், சின்னமனூரில் வாரச்சந்தை வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சின்னமனூா் நேருஜி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு 200-க்கும் அதிகமான க... மேலும் பார்க்க