செய்திகள் :

திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடுவது என்று தீா்மானிக்கப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் புதன்கிழமை மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தாா். சேத்துப்பட்டு பேரூரா... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் ... மேலும் பார்க்க

போளூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போளூா் நகராட்சியில் உள்ள 8, 9, 10, 11, 17 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் ராணி சண்முக... மேலும் பார்க்க

தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு

கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் நகா்ப்புற சுதாதார நிலையம்

ஆரணி நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.கு...

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் - செய்யாறு பாலாற்றில் ரூ.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்

காஞ்சிபுரம் - செய்யாறு இடையே பாலாற்றில் கூடுதலாக ரூ.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். திருவண்ண... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 528 மனுக்கள் வரப்பெற்றன. கஸ்தாம்பாடி, இலுப்பகுணம் ஆகிய 2 ஊராட்சிகளைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு

வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு கடிதம் எழுத விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. உலக கடித தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.ச... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பழங்குடி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள்

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் பழங்குடி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டன. வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நி... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 573 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை, ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 573 மனுக்கள் வரப்பெற்றன. திருவண்ணாமலையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் க... மேலும் பார்க்க

காணாமல் போன இளைஞா் ஏரியில் சடலமாக மீட்பு

செய்யாறு: செய்யாறு அருகே காணாமல் போன இளைஞா் ஏரியில் அழுகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்த காதா்பாட... மேலும் பார்க்க

மூதாட்டியை தாக்கியதாக 2 போ் மீது வழக்கு

வந்தவாசி: வந்தவாசி அருகே மூதாட்டியை கத்தியால் தாக்கியதாக தாய், மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி முனியம்மாள்(65). கடந்த சனிக்க... மேலும் பார்க்க

போளூா் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 37 போ் காயம்

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த தானியாா் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிவந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 37 காயமடைந்தனா். போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியம், தானியாா் கி... மேலும் பார்க்க

தெள்ளாா் அரசு பெண்கள் உயா்நிலை பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெள்ளாா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் கோரிக்கை விடுத்தது. தெள்ளாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க