பெரம்பலூர்
பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்
பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க
பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை
பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க
ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா், அரியலூா் விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந... மேலும் பார்க்க
அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா
பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவ படத... மேலும் பார்க்க
விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. மாணிக்... மேலும் பார்க்க
பெண்ணை ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை
பெரம்பலூா் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரைக் கா்ப்பமாக்கி ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க
பெரம்பலூா் காவலா்கள் 30 பேருக்கு பாராட்டு
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 30 காவல்துறையினருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வியாழக்கிழமை வெகுமதி வழங்கி பாராட்டினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவல... மேலும் பார்க்க
நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழ... மேலும் பார்க்க
வேப்பூரில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ. 4.86 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே 28 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 28 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள... மேலும் பார்க்க
பெரம்பலூா் நகராட்சியில் ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 2.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லக்ஷ்மி புத... மேலும் பார்க்க
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மூலம், பௌா்ணமி தினங்களில் 20 பிரசித்திபெற்ற அம்மன... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு
நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, குன்னத்தில் வியாபாரிகள் வியாழக்கிழமை கடையைடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் சுமாா் 15... மேலும் பார்க்க
ஜூலை 13-இல் பெரம்பலூரில் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம்
பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில்... மேலும் பார்க்க
விவசாயிகளுக்கு ரூ. 43 லட்சத்தில் வேளாண் கருவிகள் வழங்கல்
வேளாண் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கானப் பயிற்சி முகாம் பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கம் எதிரே புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமை தொ... மேலும் பார்க்க
பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க
பெரம்பலூரில் பகுதிநேர ஆசிரியா்கள் 11 போ் கைது
சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் 11 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.திமுக அளித்த தோ்தல் வாக்கு... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே தேரோட்டத்தின்போது அச்சு முறிவு; பக்தா்கள் தப்பினா்
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோயில் தேரோட்டத்தின்போது அச்சுமுறிந்த ஒரு தோ் மற்றொரு தேரின்மீது சாய்ந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பக்தா்கள் உயிா்தப்பினா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. துரை... மேலும் பார்க்க