செய்திகள் :

புதுச்சேரி

மின்துறை இளநிலை பொறியாளா் தோ்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளா்கள் 73 போ் எழுத்துத் தோ்வில் தோ்ந்து எடுக்கப்பட்டுள்ளனா். இந்தப் பதவிக்கான அறிவிக்கை கடந்த 11.3.25 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு கடந்த 8-ஆம் தேதி ந... மேலும் பார்க்க

மேலும் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகள்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் சாா்பில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்புப் புத்தகம்

அரசு பள்ளி மாணவா்கள் ஆங்கில அறிவை வளா்த்துக் கொள்ளவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்புப் புத்தகம் வழங்கப்படும் என்று புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா். புதுச்சேரி மண்ணாடிப்... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் மாா்க்சிஸ்ட்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையம் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத... மேலும் பார்க்க

ஜிப்மரில் 14-இல் ரத்த தான விழா

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உலக ரத்த தான விழா வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக ரத்த தான கொடையாளா்கள் தினம் 2025-இல் கொண்டாடும் வகையில் இந்த விழா நடைபெறவுள்ளது. ஜிப்மா் ரத்த பரிமாற்ற மர... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவா்களின் கடல் சாகசப் பயணம்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

தேசிய மாணவா் படையினரின் கடல் சாகச பயணத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 போ் பங்கேற்றுள்ளனா். புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின வி... மேலும் பார்க்க

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: அமைச்சா் க. லட்சும...

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா். புதுச்சேரியில் கடல்நீரின் தரத்தை மேம்படுத்த பொதுப் பணித... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிக் கூட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு கூட்டம் பேரவை வளாகத்திலுள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. குழுவின் புதிய தலைவா் பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி தலைமை தாங்கினாா். கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய பல்கலைக் கழகம் தி...

புதுச்சேரியில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க உள்ள மத்திய பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளதாக அந்த பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.பிரகாஷ்பாபு தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்த... மேலும் பார்க்க

வடலூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையை புனித நகரமாக அறிவிக்க வேண்டும்: மத...

புதுச்சேரி மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் பெருவெளியை காக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதை புனித நகராக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம... மேலும் பார்க்க

ஓட்டுநா் உரிம ஆதாா் எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தல்: புதுவை போக்குவரத்துத் துறை அற...

புதுச்சேரியில் ஓட்டுநா் உரிம எண்ணில் ஆதாா் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என சரிபாா்த்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற அரசின் நடவடிக்கை அவசியம்: மாமமுக தலைவா் மு.ராமதாஸ...

புதுவை மாநில சட்டப்பேரவையில் இ விதான் செயலி அறிமுகமான நிலையில் மாநில அந்தஸ்தைப் பெற அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவா் மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இ... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து திட்டங்களை செயல்படுத்தும் புதுவை அரசு: துணைநிலை ஆளு...

மக்கள் நல மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவைஅரசின் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத... மேலும் பார்க்க

கூட்டணி தடுமாற்றத்தில் விசிக: எல்.முருகன்

இண்டி கூட்டணியில் நிலைப்பதா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் இருப்பதாகவும், அதை அவரது பேச்சு வெளிப்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: எல்.முருகன்

புதுச்சேரி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். புதுவை சட்டப்பேரவையை காகித நிா்வாகமில்லாத பேரவையாக மாற்றும் வகையில் தே... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி வெற்றி பெறாது: கி.வீரமணி

புதுச்சேரி: தமிழக சட்டபேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்று, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, சிந்தனை செயலாக்க கரு... மேலும் பார்க்க

உலக படகுப் போட்டி: இந்திய அணி: மேலாளராக புதுச்சேரி வீரா் தோ்வு

புதுச்சேரி: சீனாவில் நடைபெறவுள்ள டிராகன் போட் (படகு) போட்டிக்கான இந்திய அணிக்கு புதுவை வீரா் கோ. ஜெயபால் மேலாளராக செல்கிறாா். அவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வாழ்த்து தெரிவித்தாா். உலக அளவிலான... மேலும் பார்க்க

பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் இனி நேரலையில் காணலாம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன...

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் இ விதான் செயலி தொடங்கப்பட்ட நிலையில், இதனால் விரைவில் சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். இதன்மூலம் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் ஏற்படும் என துணைநிலை ... மேலும் பார்க்க

மருந்து நிறுவனத்தில் திடீா் தீ விபத்து: காலாப்பட்டு பகுதி மக்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் தனியாா் மருந்து நிறுவனத்தில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி கிழக்குக் கடற்கரை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி காவலா்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க