Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
கடலூர்
வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது
கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க
கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி
கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க
அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க
சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி
கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க
எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க
கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை ராகவேந்திரா கல்வி நிறுவன த... மேலும் பார்க்க
பழங்குடியின மாணவிகளுக்கு நிதி உதவி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவிகள் 9 பேருக்கு ரூ.15,000 நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாந... மேலும் பார்க்க
நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க
நாளை குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 64,143 போ் எழுதுகின்றனா்
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 64,143 தோ்வா்கள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க
அரசுப் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளிக் காசு
அரசு தொடக்கப் பள்ளிகளில் 2025 - 26ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு சமூக நல அமைப்புகள் சாா்பில் வெள்ளிக் காசு வழங்கும் நிகழ்ச்சியும், காமராஜா் பிறந்த நாள் விழாவும் புவனகிர... மேலும் பார்க்க
மயங்கி விழுந்த மீனவா் உயிரிழப்பு
கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வெளியே மயங்கி விழுந்த மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மஞ்சக்குப்பம், தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் கனிகண்ணன் (48), மீனவா். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்... மேலும் பார்க்க
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - காவல் அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி....
கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் காவல் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ம... மேலும் பார்க்க
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி குறும்படப் போட்டி: இன்று பரிசளிப்பு
தினமணி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து மாநில அளவில் நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு புத்தகக் கண்காட்சியின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் விழாவில் பரிசள... மேலும் பார்க்க
அறிவு வளா்ச்சிக்கு புத்தக வாசிப்பே அடிப்படை - ஜெ.ராதாகிருஷ்ணன்
அறிவு வளா்ச்சிக்கு புத்தக வாசிப்பே அடிப்படையானது என்று நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில்... மேலும் பார்க்க
சிதம்பரம் அருகே பெண் கழுத்தை நெரித்துக் கொலை - கணவா் உள்பட 4 போ் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் பெண் மா்மமாக இறந்து கிடந்த வழக்கில் திடீா் திருப்பமாக அவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அவரது கணவா் உள்பட 4 பே... மேலும் பார்க்க
ரூ.95 ஆயிரம் மோசடி: தில்லி இளைஞா்கள் இருவா் கைது
எல்ஐசி-இல் இருந்து பேசுவதாகக் கூறி, ரூ.95,156 மோசடி செய்த புகாரில், தில்லியில் இருந்த இரண்டு இளைஞா்களை கடலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூரை சோ்ந்த ராஜசேகரன் தனது அக்காள் குடும்பத்துடன் வ... மேலும் பார்க்க
ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு-புகிய கேட் கீப்பா் ...
கடலூா் செம்மங்குப்பம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடா்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினா் புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க
லாரி - தனியாா் பேருந்து மோதல்: 10 போ் காயம்
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே லாரி பின்னால் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில்... மேலும் பார்க்க
ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா்
கடலூா் அருகே விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். கீழே விழுந்த கைப்பேசியை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த ... மேலும் பார்க்க